Pages

Subscribe:

Ads 468x60px

Photobucket Photobucket Photobucket Photobucket

Saturday, December 31, 2011

கணவர்களின் கவனத்திற்கு



 கணவன் மனைவி உறவில் கீழ்க்கண்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டால் நம் இரு பாலருக்கும் மகிழ்ச்சி தரும்.

1. முதலில் முத்தம்: இலக்கு மறுகோடியிலிருந்தாலும் துவக்கம் இங்குதான். நாம் பேசுவது வாய்க்கு வாய் வைத்து இடும் முத்தத்தைப் பற்றி; நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிடுவதைச் சொல்லவில்லை. முதலில் உங்கள் வாயிலிருந்து கெட்டவாடை ஏதாவது இருப்பின் முத்ததுக்குத் தடா. மூடையே அவுட்டாக்கிவிடும். உங்கள் வாய் அவள் வாய் அருகில் நெருங்கும்போதே அவள் முகம் சுளித்தால் அவளுக்குப் பிடிக்காத வாடை எதுவோ உங்களிடம் இருப்பது தெளிவு. அது நீங்கள் சாப்பிட்ட வெங்காயம், பூண்டு, மீன், முட்டை இப்படி ஏதாவது இருக்கலாம். அல்லது புகைபிடித்ததால் இருக்கலாம். வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கும் பழக்கம் இதற்கு ஒரு மாற்றாகக் கூட ஏற்படிருக்கலாம் ( புகையிலை, குட்கா வேண்டாம்!). வாய்க்கு நன்மணம் தரும் மெந்தால் கலந்த பொருள்களும் வாங்கிப் பயன் படுத்தலாம். சில சமயம் உங்களுக்கு ஜீரணக் கோளாறு, வேறு உடல் நலக் குறைவு இருந்தாலும் வாய் நாறக்கூடும். காரணம் என்ன எனக் கண்டறிந்து அதற்கு வைத்தியம் செய்துகொள்ளவேண்டும்.






ஒரு பெண்ணின் உதடுகள் அவள் உடலில் உள்ள உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. எனவே அதை வலிக்கும்படி கடித்துவிடாதீர்கள். மிருதுவாகச் சுவையுங்கள். உதடுகளால் கடிக்கலாம் – பற்களால் அல்ல. வெளி உதடுகளோடு நிற்காமல் உங்கள் நாவால் அவள் உதடுகளைப் பிளந்துகொண்டு உட்புகுந்து அவள் நாவுடன் பின்னிப் பிணைந்து வாய்முழுதும் வட்டமிடுங்கள். நீங்கள் தரும் இன்பத்தில் அடுத்தமுறை அவளே உங்கள் வாய்க்குள் தன் நாவைப் புகுத்தி விளையாடுவாள்.

2. காது: அவள் காதுமடல்களை வருடுங்கள். இது ஒரு காம உணர்வுப் பகுதி.(erogenous zone). காதுக்குள் மெல்ல, மிக மெல்ல, (சீழ்க்கை அடிப்பதுபோல) ஊதுங்கள். இதில் பெண்களுக்கு ஒரு கிக் கிடைக்கும். ஒரேயடியாக உங்கள் பிறந்த நாள் கேக் மேலுள்ள அவ்வளவு மெழுகுவர்த்திகளையும் ஒரேமூச்சில் அணைத்துவிடுவதுபோல ஊதாதீர்கள். அது அவளுக்கு கிக் தராது — காது வலிதான் தரும்.


3. ஷேவிங்: முள்ளம்பன்றி போல அவளை முகம், மார்பு, பெண் உறுப்பு இன்னும் எங்கெல்லாம் உங்கள் முகம் பதியுமோ அங்கெல்லாம் உங்கள் முடி சிறாய்ப்புகளால் ரணமாக்கிவிடாதீர்கள். ஒழுங்காக அவ்வப்போது ஷேவ் செய்துகொள்ளுங்கள். குறுந்தாடி வைத்திருந்தால் அது வேறு சமாசாரம். அது குறுகுறுக்குமேதவிர சிறாய்ப்பு ஏற்படுத்தாமல் சற்று மடங்கி விடும் என்று சொல்கிறார்கள்.

4. அவள் அதற்கும் பிறகு பிராவைக் கழற்றவும் முன்வந்து ஒத்தாசை செய்தால் உங்கள் முத்தங்கள் அவளைத் தேவையான அளவு தயார்படுத்திவிட்டதாக அர்த்தம். இல்லாவிடில் நீங்களாகவே எக்ஸ்பர்ட் போல இவற்றை அவிழ்த்துவிடாதீர்கள். முத்தமிட்டுக் கொண்டே ஏதோ சற்று சிக்குவதுபோலப் பாவனை செய்யுங்கள். அவள் சற்றாவது உதவிக்குவரவேண்டும். (இல்லாவிடில் அவள்  சரியான ........... ) ஜாக்கட், பிராவிலிருந்து விடுபட்ட மார்புகளை சப்பாத்திக்கு மாவு பிசைவது போலப் பிசையாதீர்கள். மெல்லத் தடவுங்கள், பிடியுங்கள், லேசாக அழுத்துங்கள். வாய்வைத்து சுவையுங்கள். மார்புக்காம்புகளை வலிக்கும் அளவுக்கு நசுக்காதீர்கள். மெல்ல நெருடுங்கள். உதடுகளால் கடிக்கலாம், மார்புக்காம்புகள் எளிதில் காயமடையும் பகுதிகளில் ஒன்று. கூடுமானவரை, காம்புகளைமட்டுமே இழுத்து நெருடாமல் முழுமுலையையும் சேர்த்துப் பிடித்து அழுத்துவதும் , உங்கள் மார்போடு சேர்த்து அழுத்திக் கொள்வதும் நல்லது.

இவ்வளவு நேரத்தில் உங்கள் சட்டை, அல்லது பனியன் அல்லது வேறு மேலாடை எதுவாயினும் அவள் அதைக் கழற்ற முயற்சி செய்திருக்கவேண்டும். அப்போதுதான் நீங்கள் அவளை மார்போடு தழுவிக்கொள்ளும்போது அவளுக்கு முழு உணர்ச்சி கிடைக்கும். அவள் உங்கள் மார்பிலும் முதுகிலும் கோலம்போட்டுக்கொண்டே அணைப்பு சுகத்தை அனுபவிக்க வேண்டும். சில பெண்கள் உங்கள் முலைக்காம்புகளைக்கூட நெருடி முத்தமிடக்கூடும்.

5. இடை: முலைகளின்மேல் பிஸியாக இருந்த கைகள் சற்றுக் கீழே இறங்கி அவள் இடுப்பைச் சுற்றி வளைக்கவேண்டும். அது இலக்கியங்களில் வரும் துடியிடையாயினும் சற்று அகன்றிருந்தாலும் அதைப் புகழுங்கள். ‘இந்தக் கைகள் செய்த புண்ணியம் இன்று உன் இடை அவற்றில் அடங்குகிறது” என்று சொன்னால் பூரித்துப் போய்விடுவாள். அந்தத் தொப்பூழ்குழியையும் சற்று தடவி, உங்கள் சுண்டுவிரலை அதனுள்விட்டு லேசாக சுழற்றி பின் அவள் சேலை அல்லது பாவாடை அல்லது என்ன கீழாடை அணிந்திருக்கிறாளோ அங்கு கையைக் கொண்டு செல்லுங்கள்.



6. யோனிக்கு மேல்: அவசரமாகக் கையை உள்ளேவிட்டு அது சிக்கிக் கொண்டு உள்ளேயும் போகாமல் வெளியேயும் எடுக்கவராமல் – வேண்டாம். பொறுமையாக கீழாடைகளை அவிழ்க்கவும் இவ்வளவு நேரம் நீங்கள் செய்ததெல்லாம் அவளை சரியான மூடுக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தால், இப்போது அவள் தானே தன் கீழாடைகளை அவிழ்த்து, ஜெட்டி அல்லது பேன்ட்டீசைக் கழட்ட உதவுவாள்..

அவ்வாறே உங்கள் கீழாடைகளையும்  அகற்றி உங்கள் உறுப்புக்கு துணிச்சிறையிருந்து விடுதலை தருவாள்.

7. சுவைக்கும்போது: உங்கள் உள்ளாடைகளைக் களைந்ததும் உங்கள் உறுப்பை பிடித்து  உடனே வாய்க்குள் வைத்துக் கொள்வது..... (NO Word )

அவ்வாறு சுவைப்பது அவள்  வேலை. ஆனால் நாங்கள் சுவைக்கும்போது நீங்கள் செய்யவேண்டிய, செய்யவேண்டாத சிலவற்றை உங்களுக்குத் தெரிவித்தே ஆகவேண்டும். அவள் தலையை கெட்டியாகப் பிடித்து உங்கள் உறுப்பின் மேல் அழுத்தி உங்கள் உறுப்பின் முழுநீளமும் எங்கள் தொண்டைக்குள் போகவேண்டும் என்று எங்களை மூச்சுமுட்டச் செய்துவிடாதீர்கள். அவள் படிப்படியாக முதலில் முனையைமட்டும் வாய்க்குள் நுழைத்து, பிறகு கொஞ்சம்கொஞ்சமாக இன்னும் உள்ளே நுழைத்து, கடைசி வரை செல்லாவிட்டலும் அவளால் ‘சோக்’ ஆகாமல் எவ்வளவு நீளம்வரை வாய்க்குள் நுழைத்துக்கொள்ளவோ அவ்வளவு நுழைத்து சுவைப்பல் அவள்  சுவைக்கும் வேகத்தையும் தீர்மானித்துக் கொள். நீங்கள் வேக வேகமாகப் பம்ப் செய்யவேண்டாம்.


கடைசியில் உங்களை விந்து வரும்வரை சுவைப்பதா அல்லது நடுவிலேயே நிறுத்திவிட்டு உங்களை உறவுகொள்ள சொல்லலாமா என்பதையும் அவளே தீர்மானிக்கவிடுங்கள். உங்களை மாற்றிப்படுத்து 69 பொஸிஷனில் நாங்க சுவைக்கும்போதே நீங்கள் அவ யோனியை சுவைக்கவிடுவதா அல்லது @வண்டாமா என்று அவளை@ய முடிவு செய்ய விடுங்கள். எப்படியாயினும் உங்களுக்கு விந்து வரப்போகிறது என்று நீங்கள் நினைக்கும்போது

தெரிவியுங்கள். அதை வாயில் வாங்கிக் கொள்வதும் அல்லது வாயை எடுத்துவிட்டு உங்கள் விந்து வெளியே கொட்டவிடுவதும் எங்கள் முடிவுக்கு விட்டுவிடுங்கள். எங்களில் சிலருக்கு அதன் ருசி பிடிக்காது. வாயில் வாங்கிக் கொண்டவர்களிலும் எல்லாரும் அதை விழுங்க மாட்டார்கள். சிலர் துப்பிவிடுவார்கள் அதுவும் அவளது சவுகரியம் என்று விட்டுவிடுங்கள். எங்களுக்கு எல்லா சலுகையும் கொடுத்தால் பிறகு வரும் உங்கள் உறவுஅனுபவம் இனிதாக அமைய எங்கள் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

8. நன்றாக சுவைக்கப்பட்ட அவள் இனி உறவுக்குத் தயார்.

காஞ்சமாடு கம்மங்கொல்லையில் புகுந்தாப்பல ஆண்குறியை யோனிக்குள் நொழைச்சி என்னவோ எஞ்சின்ல பிஸ்டன் போய்வரமாதிரி பம்ப் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க. தன்னை உறவுக்காகக்காக வச்சிருக்க மஷீன்னு நீங்க தன்னை ட்ரீட் பண்றதா உங்க ஆளு மனசுக்குள்ள வருத்தப்படக்கூடாது இல்லையா?

மறுபடி ஒருதரம் முத்தம் குடுத்து, உங்க உறுப்பை இன்னொருதரம் கையால் இழுத்துவிட்டு (தேவையானா சுவைக்ககுடுத்து) அத முழுசா வெறைக்கவச்சி அதுக்கப்புறம் . உங்க சக்தியெல்லாம் போட்டு அவ ஒடம்புல இடி எறங்கினாப்பல மோதாதீங்க.

அதுக்காக யோனில உங்ககுறி புகுந்து வெளிவருவது கூட உணரமுடியாத அளவுக்கு மென்மையா செய்யாதீங்க. அளவான சக்தி உபயோகிச்சா ரெண்டுபேருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

அதேமாதிரி ரொம்ப சீக்கிறம் முடிச்சிடாம அப்பப்ப வேகத்த கொறச்சி கூட்டி, சில சமயம் நகராம நிறுத்தி, மார்பை சப்பறமாதிரி உங்களை ஸ்லோ-டௌன் செய்து அவள இன்னும்கொஞ்சம் உசுப்பிவிட்டு இப்படி டிலே செய்யலாம். அதுக்காக இந்த ஆள் எப்படா முடிப்பான்னு அலுத்துக்கற அளவுக்கு நேரத்தை நீட்டிகிட்டே போகாதிங்க.


உறவுகொள்ற பொஸிஷனையும் அப்பப்ப மாத்திக்கலாம். சில சமயம் பாதி உறவுக்கு கூட கீழ இருக்க அவங்க மேல வர முயற்சி பண்ணுஅவங்க. அப்ப சந்தோஷமா மாத்திக்குங்க.

பிறகு சும்மா மரக் கட்டைமாதிரி கிடக்காம, நீங்க கிழே இருந்தே உறவுகொள்ளலாம், உறவுக். முதல்லயே இன்னிக்கி வேற பொஸிஷன்ன்னு அவங்க  விரும்பினா, அவங்கள கால்மேல மண்டியிட்டு படுக்கச் சொல்லி நீங்க குதிரைசவாரி மாதிரி பின்னால இருந்து யோனில வேறு ஆங்கிள்ல உறவுகொள்ளாம்.

இது உங்க காதலி யோனியில் ரொம்ப டீப்பா போகும். இதுல அவளுக்கு ஸ்ட் ரெயின் ஜாஸ்தி. அவளுடைய வெயிட் முழுதும் கைல தாங்கணும், அதொட உங்க உறவு பலத்துக்கும் ஈடுகுடுக்கணும். ஆனாலும் அவங்க இத ரொம்ப விரும்பி ஏத்துபாங்க.

உங்க காதலிக்கு உச்சம் (க்ளைமாக்ஸ்) வந்துடிச்சான்னு கேக்காதிங்க. அவ உடல் துள்ளல் துடிப்பு அவகிட்டே இருந்து வர சத்தங்கள், முனகல்கள் அத உங்களுக்கு தெரியப் படுத்தும். கூடுமானவரை அவளுக்கு வரும்வரை உங்கள் ஆர்காஸத்தைத் தள்ளிப்போடுவது நல்லது. முடியாவிட்டால், உங்களுக்கு ஆர்காஸ்ம் வந்ததும் எனக்கென்னன்னு விட்டுவிட்டுப் போயிடாம, விரலால, அல்லது அத விட பெட்டர், நாக்கால அவ புண்டையையும் க்ளிடாரிசையும் நக்கி நெருடி அவளுக்கு உச்சம் வரும்வரை அவளைவிட்டு எழுந்திருக்கிரார்கள்.

 ‘, தனக்கு இன்பம் கிடைத்தால் போதாது, தன் காதலியும் முழு இன்பம் பெறவேண்டும்; என்று நீங்கள் நினைப்பதே அவங்களுக்குப் பேரானந்தம் தரும்.

9. சில குறிப்புகள்:

உறவுகொள்ளும் போது சாதாரணமா செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைத்தவிர சிலபேர் ரொம்ப ஆபாசமாப் பேசுவாங்க. இது எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும்னு சொல்லமுடியாது. அவங்களே அப்படிப் பேசினா நீங்க உங்க ஆபாசத்த அவுத்து உடுங்க. இல்லைன்னா ஒரு தரம் ரெண்டுதரம் அப்படிப் பேசிப்பாத்து ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பாத்துகிட்டு முடிவுசெய்யுங்க.


பொதுவா ஆண்கள் பெண்களைவிட எடை கூடுதலா இருப்பீங்க. அதனால வெகுநேரம் அவளை உங்க எடைய சொமக்கச் செய்யாதீங்க. ஒருக்களிச்சிப் படுத்து செய்ய்ங்க, அல்லது அவங்கசளை மேல படுக்கவிடுங்க.


 படுக்கையில இருக்கும்போது அவங்க விருப்பத்துக்கு நீங்க கட்டுப்பட்டவர்னு காட்டுங்க, வெளி வாழ்க்கைல அவங்க உங்களுக்கு அடிமையாவே நடந்துப்பங்க.


10, இறுதியாக உபயோகித்து கழட்டிய ஆணுறைய டிஸ்போஸ் செய்யறது உங்கள் கடமை. அவங்களா முன்வந்து அந்தப் பொறுப்பை எடுத்துக்கிட்டா ஓகே. இல்லைன்னா நீங்க அதை சேர்க்கவேண்டிய குப்பையோடு சேத்துடணும்.


எல்லாம் முடிஞ்சபிறகு எங்களுக்கு thanks சொல்லி நாங்க என்னவோ கஞ்சித்தொட்டி நடத்துறமாதிரி நினைக்கவச்சுடாதீங்க. நீங்க உறவுகொண்டதுல உங்களுக்கு மட்டும் இன்பமில்லை, எங்களுக்கும் இன்பம் இருந்ததா நீங்க நம்பினா ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி சொல்றது பைத்தியக்காரத்தனம்.


thanks To: HuckGirl

பெண்களை திருப்தி படுத்த...


 ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் இக் கலையில் கைதேர்ந்தவனாக இருக்கவேண்டும், அவன் இந்த களவியில் தன்னை ஒரு புது ஸ்வர்க்கத்துக்கே கொண்டுசெல்ல வேண்டுமென்று விரும்புகிறாள். இப்படிப்பட்ட திறன் வாய்ந்த ஒரு ஆணை உருவாக்குவதுதான் இக் கட்டுரையின் நோக்கம்.


1. அது என்ன வாசனை?

ஒரு பெண்ணின் குறியில் வரும் வாடையே சில ஆண்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். உண்மையில் தன் காதலியின் குறிமணமே பல ஆண்களைத் தூண்டிவிடும் சக்தியாக (aphrodisiac) உள்ளது. அந்த மணம் அந்தக் குறிக்குமட்டுமே உரியது. ஒரு ஆண் கண்ணைக் கட்டிவிட்டு தொடாமல் தடவாமல் பல குறிகளைச் சுவைத்தால் அந்தத் தனிச்சுவையை வைத்தே இதுதான் தன் காதலியின் குறி எனக் கண்டுபிடித்துவிடுவான். எனவே குறிமணம் பொதுவாக அருவருப்பானதல்ல. ஆயினும் சில நேரங்களில் காதலியின் குறியில் இருந்து ஒரு கெட்டவாடை வருவது போல் தோன்றும். அவளே அதனை அறிந்திருந்தால் (மாத விடாயின்போது அல்லது உடல் நலமில்லாத போது) “இன்னிக்கு அங்க வேணாமுங்க” என்று தவிர்த்துவிடுவாள். சாதாரண நாட்களிலேயே அப்படி ஒரு வாடை இருந்தால் இருவரும் முதலில் சேர்ந்த்து குளிக்கலாம், இதையே ஒரு ஜலக் கிரீடையாக ஆக்கி அவள் உங்கள் உடலுக்கும் நீங்கள் அவள் உடலுக்கும் (குறிப்பாக குறிகளுக்கு) வாசனை சோப்புப் பூசி சுத்தம் செய்யவும். இப்போது அவள் குறி அந்த வாடை இல்லாமல் இருக்கவேண்டும். இன்னும் அந்த வாடை அதேமாதிரி இருந்தால் – அது ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.ஒரு டாக்டரைக் கலந்து ஆலோசிக்கவும்.


2. நிதானம் அவசியம்:

காஞ்சமாடு கம்மங்கொல்லைல பூந்தமாதிரி நேர கர்ப்பக்கிரஹத்துக்கே போயிடாதீங்க. மெள்ள காதல் பேச்சுக்குடுத்து, நெத்தி, கன்னம், காது எல்லாத்துலயும் முத்தம் குடுத்து, உதட்டுல முத்தமிட்டு, தோள், கம்மாங்கூடு அப்புறம் மார்பு இப்படி லைனா முத்தம் குடுக்கணும். பிறகு தொப்புள்ல முத்தம் குடுத்து நாக்கால ஒரு சொழட்டு சொழட்டுங்க. பிறகு கீழே தொடைகளுக்கு முத்தம் குடுத்து, மேல் நகர்ந்து குறியோட மேல் பகுதில உங்க வாயை வச்சி அந்த உப்பலான மேட்டை வாயவச்சி அழுத்துக்க. ஒங்க நாக்க கொஞ்சம் எறக்கி முந்திரிப் பழத்துல முந்திக்கிட்டிருக்க பருப்புமாதிரி க்ளிடாரிஸ் இருக்கில்ல அத உதட்ட வைச்சு அசைச்சி அசைச்சி முட்டிகிட்டு நிக்கறமாதிரி உசுப்பிவிடணும். அப்புறம்தான் நீங்க அடுத்த நிலைக்கு போகணும். பழகினப்புறம் இதுல ஆரம்ப ஸ்டெப்ஸ் சிலது கட் பண்ணிடலாம், ஆனா இப்ப நாம்ப எவ்வளவு நேரம் இதுல செலவழிக்கறோமோ அவ்வளவு நமக்கு கூடுதல் இன்பம் கிடைக்கும்.


3. முடி:

சுவைக்கும்போது அவள் குறி முடி நம் வாய்க்குள் புகுந்து விட்டால், அவ்வளவு தான். அவ்வளவு முயற்சியும் வீண். அவளுக்கும் அதே மாதிரி நம் ஆண்குறியைச் சுவைக்கும்போது சுற்றி வளர்ந்துள்ள முடி வாயில் சிக்கிக்கொண்டால் வந்தது ஆபத்து.

இதைத் தவிர்க்க ஒரு சுவையான வழி: நல்ல தேனை எடுத்து குறிமேல் நன்றாகத் தடவி, பின் குறிக்குள்ளும் ஊற்றலாம். எந்த முடியானாலும் குறியோடு ஒட்டிக்கொள்ளும். ஆண்குறிக்கும் தேனைத் தடவி விடுங்கள் அதுக்கு அப்புறம் முடி பயமின்றியும் ருசித்து ரசித்துச் செய்யலாம். ஒன்று கவனத்தில் இருக்கட்டும்: நீங்கள் பயன் படுத்தும் தேன் தரமான தேனாக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் தொத்துவியாதிகளுக்கு இடம் கொடுத்துவிடும் , தரமான தேன் ஒரு நல்ல கிருமினாஸினியும் ஆகும்

அல்லது விட்டால் இப்போது முடிகளை அகற்ற நிறைய கிறீம்கள் கிடைக்கின்றன.. அவற்றிலும் தரமானதை தெரிவு செய்யவும்.. அல்லது சவரம் செய்யலாம் இருப்பினும் இதுஎல்லாருக்கும் பிடிப்பதில்லை. அப்பவும் இயற்கையே சிறந்தது. அதனால் தேன் சிறந்தது எனலாம்.


ஜி-ஸ்பாட்ஸ்:

குறியிலிருந்து மதனநீர் சுரந்து உங்கள் முகத்தை கொழகொழவென நனைக்கட்டும். உங்கள் கையை குறியின் துளையின்மேல் உள்ளங்கை மேல்புரமாக இருக்கும்படி வைத்துக்கொண்டு உங்கல் ஆள்காட்டிவிரலை உள்ளே நுழைத்து க்ளிட்டுக்கு அடியில் கொண்டுசென்று ஒரு சுண்டு சுண்டிவிடுங்கள் ,இது கிளிட்டுக்கு நேர்கீழே உள்ள ஒரு வேட்கையைத் தூண்டும் இடத்தை (erogenous zone, G-spot) உயிர்ப்பிக்கும். க்ளிட்டின் வெளிப்புறம் மட்டுமில்லை, கீழ்ப்புறமும் உணர்ச்சிமிக்க பகுதியே. இன்னும் எங்கெங்கு erogenous zones உள்ளன என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தூண்டிவிடுங்கள்
.

5. க்ளிட்டுக்குக் கீழே:

க்ளிட்டிலிருந்து கீழிறங்கி தடித்துப் பிளந்திருக்கும் வெளி உதடுகள், அவற்றின் இடையில் மிருதுவான உள் உதடுகள் இவற்றை நாவினால் வருடுங்கள். உங்கள் வாய் உதடுகள் உங்கள் காதலியின் குறியை உதடுகளைக் கடிக்கட்டும். நீங்கள் பிறகு நாக்கை அந்த சந்தைப் பிளந்துகொண்டு குறிக்குள் புகுத்துங்கள். அது ஆண்குறியை கிளப்பிவிட்டு உறவுக்கு வா வான்னு இழுக்கும். இரண்டுபேரும் தமது துணையின் உடல்களை புரிஞ்சிகிட்டு காமசுகம் தேடலாம்.

6. குதத் துளை:

குறியை சுவைக்கும் போது அதற்குக் கீழே உள்ள குறுகலான கெட்டியான குதச்ச் சந்தில் தடவி, நெருடி, குதமேடுகளை நன்றாகப் பிசைந்துவிடுங்கள். ஒரு விரலை குதத்துக்குள் சொருகி சுழற்றுங்கள். அவளுக்கு அது வலிக்குமாயினும் அவள் காம உணர்ச்சியை இன்னும் அதிகப் படுத்தும். குதத்தில் உறவு கொள் ஆசையில்லாதவர்கள் கூட ஒரு விரலை இப்படிப் புகுத்தி சுழற்றுவதை விரும்புகிறார்கள். [நினைவிருக்கட்டும்: குறியில் போட்ட விரலையோ, ஆண்குறியையோ குதத்தில் நுழைக்கலாம், ஆனால் குதத்துக்குள் நுழைந்த எதையும் மீண்டும் குறிக்குள் விடக்கூடாது. இது நோய்க்கிருமிகள் பரவ வழிவகுக்கும்.]

 உங்கள் அனுபவங்கள் செழிக்கட்டும். நீங்களும் உங்கள் ஜோடியும் பலமுறை உச்ச இன்பம் பெறுவீரா


Thanks to Illamai

வேகத்திற்கு தேவை வெந்தயம்!

வெந்தயம், இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை வைத்து ஏகப்பட்ட உணவுப் பயன்பாட்டை இந்திய மக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வல்லமை உள்ளதாம்.

வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப் 
பார்த்தனர்.

ஆய்வுக்காலத்தின்போது அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது. 

அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது.

வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் படு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்டும் சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்திய ஆண்களுக்கு உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்.

படுக்கை அறையில் இனி முழுமையான உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, அவ்வப்போது இனி அடுக்களைப் பக்கமும் போங்கள் ஆண்களே...!

பெண்களை மயக்க....

அலங்காரம் என்றால் பெண்களுக்குதான் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால், ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம். அலங்காரத்தை விரும்பும் ஆண்கள் கவனிக்க வேண்டிய ரகசியங்கள்...

முகம்:

பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை. அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்துவிடுகிறது. அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்' செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.

அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முகஅழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

சருமம்:

பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும். அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.
இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.

அழகுசாதனப் பொருட்கள்:

லிப்ஸ்டிக், புருவ மை, ஜிகினா துகள்கள், சென்ட், பவுடர் என ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் கிடைக்கின்றன. இருந்தாலும் அனைத்தையும் பெண்களைப்போல ஆண்கள் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பற்கள்:

புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும். டீ- காபி பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.

பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன. சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

கூந்தல்:

ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.
முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை:

உடை அலங்காரம் என்பது மற்ற அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட. கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள். சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது. அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்' செய்து அணிவது சிறந்தது.

இதுவும் முக்கியம்:

கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.
நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.