Pages

Subscribe:

Ads 468x60px

Photobucket Photobucket Photobucket Photobucket

Monday, July 29, 2013

திருப்தியான தம்பதியதிற்கு உதவும் முருங்கை!

திருப்தியான  தம்பதியதிற்கு உதவும் முருங்கை!முருங்கை மரத்தின் பூ, காய், விதை இவைகள் தாம்பத்யம் சிறக்க உதவி புரிகின்றன. மேலும் ன் கீரை கண் பார்வை அதிகரிக்கவும், உடலுக்கு பலமும் அளிக்கிறது.   

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள்  அருந்தி வந்தால் தாம்பத்யத்தில் நாட்டம் உண்டாகும். 

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும். 

* முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.